123 வருடம் பழைமையான பெந்தர பாலம் இடிந்து விழுந்தது
மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாகும். சில வருடங்களுக்கு முன்னர் இந்தப்…
மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல்…
உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU)
📞 உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU) 📞*முயற்சி, பாதுகாப்பு, பதிலளிப்பு! | 📍 மாவட்டம் | ☎️ அலுவலக எண் | 📱 கைபேசி எண் | 📧 மின்னஞ்சல் || யாழ்ப்பாணம் |…
இன்று தளபதி பிரபாகரன் பிறந்த நாள் – உலகெங்கும் தமிழர்கள் நினைவேந்தல்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 26), உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரை நினைவுகூரி, மலர்வணக்கங்கள் செலுத்தி வருகிறார்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்கள்,…
உர மானிய விலை தொடர்பில் தீர்மானம்
உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில்…
நாட்டில் 365,951 பேர் வேலையற்றிருப்பதாகப் பிரதமர் அறிவிப்பு
நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951) பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…
தாய்லாந்து வௌ்ளத்தால் 33 பேர் பலி
தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு தாய்லாந்தில் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில்,…
ஹொங்கொங் தீப்பரவலில் 13 பேர் பலி
ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (26) ஏற்பட்ட பயங்கர தீப்பரவலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நகரின் தீயணைப்பு படையின் 100 வாகனங்களும் 700க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள்…
வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இன்று (26) முற்பகல் மத்திய…
கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல்
கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு…
