மகாவலி ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாயம்
மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக,…
சிவப்பு எச்சரிக்கை: 150 மி.மீ வரை கடும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது நாளை (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.…
“அதிரன்” இலங்கை திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி முதல்
நாடு முழுதும் சுமார் 40+ திரையறங்குகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அதிரவைக்க காத்திருக்கும் அதிரன் 😍 அருகில் உள்ள திரையறங்கில் கண்டு மகிழுங்கள்
2026 டி20 உலகக்கிண்ணம்: அட்டவணை வெளியானது
10-வது ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 2026 பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் கூட்டாக நடத்தும் இத்தொடர் 29 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன. நடப்புச் சம்பியனான…
ஆதாரங்களுடன் மீண்டும் சஜித் முன்வைத்த விடயங்கள்…
நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது. இதன் பிரகாரம், தான் தொடர்பாக சபையில் நடத்தப்பட்ட விவாதங்களின்…
புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க…
பதுளை – கொழும்பு வீதியின் வாகன போக்குவரத்துக்கு மட்டுப்பாடு
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் வாகன போக்குவரத்துக்காக தற்போது ஒரு வழிப்பாதை திறந்துவிடப்பட்டுள்ளது. பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடையேயான பகுதியில் நேற்று (24) இரவு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. எனினும், குறித்த பகுதியில்…
வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை ஆரம்பம்
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று (24) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்பிமல் ரத்னாயக்க தலைமையில் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் ஆரம்பமானது. இங்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பாவித்துள்ளார்களா என்பதைக்…
தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் தலைமறைவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களால் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளதாகத்…
வெளியாகியது ‘1956 சிலோன்‘ குறும்படம்
பகிடியா கதைப்பம் தயாரிப்பில் ஜோய் ஜெகார்தனின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ளது ‘1956 சிலோன்‘ – தனிச்சிங்களச்சட்டம் குறும்படம். படத்திற்கான ஒளிப்பதிவை நெவில் மேற்கொண்டிருப்பதுடன், நிவேன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அன்ரன் ரொஸான் இசையமைத்துள்ளார்.
