Category: உள் நாட்டு செய்திகள்

மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ போதைப்பொருளென உறுதி

வெலிகமையில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ எனும் அபாயகரமான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமைக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென தென் மாகாணத்திற்கு…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனெல்ல – அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றுக்கு அருகில் மதில் சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீதே இன்று(29) முற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. பொலிஸார், பிரதேச மக்கள், மாவனெல்ல பிரதேச செயலக…

கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 01 மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…

யாழில் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…

யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் நேற்று முன்தினம் டெங்கு நோய் தொடர்பான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அந்த பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய…

கோப் குழுவை வலுப்படுத்த புதிய திருத்தம்

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க பொறுப்பு…

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும்…

ASP பதவி உயர்வுகளுக்கு எதிராக 3 மனுக்கள் தாக்கல்

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுக்காக சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் கலந்துகொண்டவர்களில் 45 பேர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகப் பதவி உயர்வு பெற்றதால், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, 170 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உயர்…

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள்…

ஒல்கொட் மாவத்தையில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.