Category: உள் நாட்டு செய்திகள்

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது…

ஆளும் தரப்பு கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதி வழங்கியது ஏன்?

தேர்தல் சமயத்தில், வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு வெட்கமோ இல்லாமல்…

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற…

42 வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாராளுமன்ற…

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள்…

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப…

இலங்கையில் முதல் முறையாக தெற்காசிய சாரணர் மாநாடு

இலங்கை பாலைதட்சர் இயக்கம் தற்போது நாட்டில் மிகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (13) இலங்கை சாரணர் தலைமையகத்தில் நடைபெற்ற தெற்காசிய தேசிய சாரணர்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த…

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் LOLC Holdings நிறுவனத்தின் தலைவர்இஷார நாணயக்காரா

இஷார நாணயக்காரா 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர், நீண்ட காலமாக முன்னிலையில் இருந்த தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பின்தள்ளியுள்ளார். LOLC Holdings நிறுவனத்தின் தலைவர் ஆன நாணயக்கார, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த…

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கு ஏற்பாடு

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் விஜயம். கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப…