கரூர் சம்பவம்; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 20 இலட்சம் நிதியுதவி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின்…
