பராட்டே சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் – சஜித்
பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பில் இன்று (25) சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த…
