Month: September 2025

இலங்கை அரசின் புதிய முற்போக்கான செயற்திட்டத்திற்கு முழு ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் அமெரிக்கா உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டமாக அமைந்துள்ளது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் 2025 செப்டெம்பர் மாத அமெரிக்கா உத்தியோகபூர்வ விஜயம். இந்த விஜயம், இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில்…

காலியில் பல வீதிகள் நீரில் மூழ்கின

இன்று (25) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியது. காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி…

லொறி – வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு

அனுராதபுரம், தலாவ, மிஹிரிகம சந்தியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த லொறி மற்றும் ஜா-எல பகுதியிலிருந்து…

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை உடனடியாக மீள முன்னெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை உடனடியாக மீள முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு,…

கேபிள் கார் உடைந்து வீழ்ந்ததில் 7 பிக்குகள் உயிரிழப்பு

குருணாகல் – மெல்சிறிபுர நா உயனவிலுள்ள ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்ததில் 07 பிக்குகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 06 பிக்குகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெல்சிறிபுர நா உயன ஆரண்ய சேனாசனம் மலைப்பகுதியிலேயே அமைந்துள்ளது.…

பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு

செப்டம்பர் 24 அன்று முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கேய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விச போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் (SDIG) கைபேசி இலக்கத்திற்கு நேரடியாக அழைத்து பொதுமக்கள்…

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கான காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டு தொகை 20 இலட்ச ரூபாயாக (2 மில்லியன் ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்,…

7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு…

மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தினமும் 15 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகுவதாகவும், சுமார் மூன்று பேர் இந்நோயால் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி…