Month: October 2025

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் – இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது. இலங்கை 16…

3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்கு…

புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது நாளை அதிகாலை புயலாக மாற்றமடையும். இதன் காரணமாக எதிர்வரும் 28.10.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு…

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை பெருமை – எட்டு தங்கம், பல சாதனைகள்!

ராஞ்சியில் (இந்தியா) நடைபெறும் 4வது தெற்காசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் அபார வெற்றிகளைப் பெற்று தாய்நாட்டின் கொடியை உயர்த்தினர். இந்த ஆண்டு போட்டிகள் அக்டோபர் மாத இறுதியில் இந்திய மாநிலமான ஜார்கண்டின் ராஞ்சியில் நடைபெறுகின்றன. தெற்காசியாவின் சிறந்த…

தெற்கு கடலில் செயலிழந்த வணிகக் கப்பலின் பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக…

தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் சற்று முன்னர் மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தராக…

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த…

Asia Pacific PRO/AM போட்டியில் முதலிடம் பெற்ற Segaran Sivanesarasa – இலங்கைக்கும்Asia Pacific PRO/AM போட்டியில் முதலிடம் பெற்ற Segaran Sivanesarasa – இலங்கைக்கும் மட்டக்களப்பு SMC கல்லூரிக்கும் பெருமை!

இந்தோனேசியாவின் Bali நகரில் நடைபெற்ற Men’s Fitness Asia Pacific PRO/AM போட்டியில், இலங்கை வீரர் Segaran Sivanesarasa முதலிடம் பெற்று, நாடு முழுவதும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார். Natural Body Building Australia நிறுவனம் நடத்திய இந்த போட்டியில், ஆசியா பசிபிக்…

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய…