யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் சுனாமி ஒத்திகை!
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் சுனாமி ஒத்திகைப் பயிற்சி இன்று (05) காலை பருத்தித்துறை மெதடிஸ்த் பெண்கள் பாடசாலையில் ஆரம்பமானது. காலை 9:15 மணியளவில் சுனாமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவிகள்…
