தைப்பொங்கல் தினத்தில் 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்
நாவலப்பிட்டி, வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபரொருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேக நபரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்…
