பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து – மாணவர்கள் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 13 பேர்…

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற அபிவிருத்திக்கு தேவையான பெக்கோ போன்ற இயந்திரங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…

கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களின் கௌரவிப்பு நிகழ்வு

இன்று கார்மெல் பாத்திமா கல்லூரி பாடசாலையில் 49வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ்…

2024 GCE A/L பல்கலைக்கழக தெரிவிற்கான Z புள்ளிகள் வெளியீடு

2024 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் இணைவதற்குத் தேவையான குறைந்தபட்ச “Z” புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள்…

ரணிலுக்கு பிணை- நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினராலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.…

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம்.…

பிள்ளையானின் ஆதரவாளரை மட்டக்களப்பில் சுற்றிவளைத்த சி.ஐ.டி

மட்டக்களப்பில் பிள்ளையானின் சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24) குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் எட்டாம் திகதி பிள்னையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு…

பூண்டுலோயா டன்சினன் தோட்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

தலவாக்கலை பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்திய பிரிவில் அமைந்துள்ள தோட்ட லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (25) ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 4 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது, மேலும் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக நுவரெலியா மாவட்ட அனர்த்த…

ஊடகவியலாளர்களுக்கு விரைவில் காப்புறுதி திட்டம்

அடுத்த வருடம் ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அசி திசி ஊடகவியல் புலமைப்பரிசில் திட்டத்தின் 2025 புலமைப்பரிசில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (22)…

முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்க வேண்டும்- எரிக் சொல்ஹெய்ம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார். விளக்கமறியலில் இருக்கும் போது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரியுள்ளார்.…