தலைமன்னாரில் பனைத் தோப்பில் பாரிய தீப்பரவல்!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்காரன்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான பனைத் தோப்பொன்றில், நேற்று (31) காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.…

உயர் தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.நேற்று (31) இரவு உயர்தரப்…

அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

அமெரிக்காவில் BA.3.2 என அழைக்கப்படும் சிகாடா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது ஓமிக்ரான் வைரஸின் ஒரு துணை வகையாகும். இந்த வகை வைரஸ் முதல்முதலில், கடந்த 2024 இல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின்…

போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் விமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும், அதேவேளை ஈரான் ஆட்சிக்கு…

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இதுவரை 61,449 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்,…

கொத்தலஹிம்புட்டுவை கடத்த முயன்ற சீனப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் இன்று (31) அதிகாலை பணியாற்றிய சுங்க அதிகாரிகளால், கொத்தலஹிம்புட்டு (Kothala Himbutu) தொகையை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலை வர்த்தக…

லெபனானில் ஐ.நா அமைதிப்படை வீரர் பலி

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நிலைகளில் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானதில், அந்தப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐநா அமைதிப்படையின் கீழ் பணியாற்றிய தமது இராணுவ வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டதையும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதையும் இந்தோனேசியா உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள்…

நீருக்கடியில் இயங்கிய சட்டவிரோத மதுபான நிலையம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில்…

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான…

பெலாவியா விமான சேவை ஏப்ரலில் மத்தளைக்கு

பெலாரஸ் நாட்டின் பெலாவியா விமான சேவை, ஏப்ரல் மாதத்தில் மின்ஸ்க் தேசிய விமான நிலையத்திலிருந்து மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் வரை விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மத்தள வரையான இந்த விசேட விமானப் பயணங்கள் ஏப்ரல் 3…