அரசாங்கத்துடனான முரணை வெளிப்படுத்தினார் _ ஹர்ஷ டி சில்வா.
இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது,இதில் நான் ஒருபோதும் இணையப்போவதில்லை🚨- ஹர்ஷ டி சில்வா அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்குடனேயே தான் அரசியலுக்கு வந்ததாகவும், தற்போது நிலவும் வதந்திகளுக்கு மத்தியில் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.சமகி…
