ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது…
