சர்வதேச கபடி அரங்கில் இலங்கை அணியின் தலைவியாக செயற்படும் மட்டக்களப்பு வீராங்கனை!
இளையோர் ஆசியக் கிண்ண கபடித் தொடரில் இன்றைய இலங்கை_இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்று மட்டக்களப்பு கோரகல்லிமடு ரமண மகரிஷி வித்தியாலய மாணவி தி. நிஷாளிணி செயற்பட்டார். இம்முறை கோரகல்லிமடு மண்ணை சேர்ந்த 3 வீராங்கனைகள் இளையோர்…
