Month: June 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நளின் ரொஹாந்த அபேசூரிய நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நளின் ரொஹாந்த அபேசூரிய நியமனம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர…

சிக்கன்குனியா நோய் பற்றி நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி சில ஆலோசனை

வணக்கம் டொக்டர். சமீபகாலமாகவே சிக்கன்குனியா தீவிரமடைந்து வருகின்றது. எனது குடும்பத்திலும் கூட மூன்று பேர் வரையில், இதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே, மீண்டும் அச்சுறுத்தும் சிக்கன்குனியா நோய் பற்றி நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி சில ஆலோசனைகளைத் தருவீர்களா? எம்.நிஷாந்தன், கொழும்பு.…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழா நன்றித் திருப்பலி 30 ஆம் திகதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழா நன்றித் திருப்பலி 30 ஆம் திகதி குருத்துவ வாழ்வில் பொன்விழாக் காணும் கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கிறிஸ்தவ மஞ்சரி வாழ்த்துகிறது.…

தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர்

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்தார். பிரதி சபாநாயகர் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினரும் சபாநாயகரின்…

இலங்கை கரப்பந்து அணிகளின் தேர்வு முகாம்கள் ஜூலையில்

இலங்கை கரப்பந்து அணிகளின் தேர்வு முகாம்கள் ஜூலையில் பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் நடைபெறவுள்ள மத்திய ஆசிய கரப்பந்தாட்ட லீக போட்டிகளில் பங்கேற்பதற்கான இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் அணிகளை தேர்வு செய்வதற்கான முகாம்களை நடத்த இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி…

நீங்கிய மீன்பிடித் தடைக் காலம்! கடலுக்கு திரும்பிய இந்திய படகுகள்

நீங்கிய மீன்பிடித் தடைக் காலம்! கடலுக்கு திரும்பிய இந்திய படகுகள் இந்தியாவில் நடைமுறையில் இருந்த இரு மாத மீன்பிடித் தடைக் காலம் நிறைவுற்று இன்று(18) அதிகாலை படகுகள் கடலுக்கு வருகை தந்துள்ளன. ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம்(20.06.2025) வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ, அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து கடிதத்தை வழங்கி வைத்துள்ளார்.…