Month: September 2025

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில்…

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 42 வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து…

முதல் போட்டியில் இலங்கை த்ரில் வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை…

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது. சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க வட கொரிய தலைவர்…

கருத்தியல் ரீதியாக புலிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை எனவும், இதனாலேயே இந்த அமைப்புக்காக சர்வதேசத்தில் நினைவகங்கள் அமைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்: பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி…

159 ஆவது பொலிஸ் தினம்; பொலிஸ் தலைமையகத்தில் இன்று விசேட நிகழ்வு

பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பொலிஸ் தலைமையகத்தில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. 159 ஆவது பொலிஸ் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்முல்லை சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி…

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.…

ரி20 இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷீத் கான் சாதனை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான ரி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ரி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும்…

மத்திய அதிவேக வீதியில் கோர விபத்து – இருவர் பலி

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் பவுசர் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…