32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு

2025 தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியது. நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது…

1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று பல நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று (12) வீரமுணை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது…

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் LOLC Holdings நிறுவனத்தின் தலைவர்இஷார நாணயக்காரா

இஷார நாணயக்காரா 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர், நீண்ட காலமாக முன்னிலையில் இருந்த தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பின்தள்ளியுள்ளார். LOLC Holdings நிறுவனத்தின் தலைவர் ஆன நாணயக்கார, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த…

3×3 ஓபன் ஃப்ரீஸ்டைல் பாஸ்கெட்ட்பால் டூர்னமெண்ட் வருது!

உங்க டீம்-ஐ ரெடி பண்ணுங்க, உங்க ஸ்டைலோட விளையாடுங்க, கேஷ் பரிசுகள், கோப்பைகள், MVP ஷூஸ் – எல்லாமே உங்க கையில்! 🔥 📅 தேதி: 20 செப்டம்பர் 2025📍 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்🕗 நேரம்: காலை 8.00 💰 பதிவு…

சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15, 16, 17 ம் திகதிகளில்

யாழ்ப்பாண தொழில்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் ( CCIY )இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15, 16, 17 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை…

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கு ஏற்பாடு

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் விஜயம். கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக,வாணிப…

தனியார் பஸ்ஸொன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயம்

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தானது, இன்று (12) அதிகாலை 3.40…

பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்து : தந்தை-மகன் பலி

பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்று படகில்…

இல்மனைட் சலவை ஆலையை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவு

புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று…

தனியார் கல்வி நிலைய கிணற்றில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில், உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலை முதல்…