பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்றது. அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் இன்று (3) காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார்…
