Category: விளையாட்டு செய்திகள்

2026 டி20 உலகக்கிண்ணம்: அட்டவணை வெளியானது

10-வது ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 2026 பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் கூட்டாக நடத்தும் இத்தொடர் 29 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன. நடப்புச் சம்பியனான…

பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணி!

பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன. இரு…

இலங்கைக்கு சிம்பாப்வே நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. ராவல்பிண்டியில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக…

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று (5) அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரிஷப் பாண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு…

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு

4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்றது. அதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் இன்று (3) காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார்…

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் மும்பையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி…

சர்வதேச T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்: பாபர் அசாம் முதலிடம்!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று (31) தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 11 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் அவர் முன்னுக்கு வந்துள்ளார்.…

மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி

மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றுப்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. மும்பையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய…

ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் உபாதைக்கு உள்ளான இந்திய அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போட்டியில் பின்னோக்கி ஓடி சென்று பிடியெடுத்த போது, நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அதில் அவருக்கு இடது…